திருத்துறைப்பூண்டி, ஆக.18- திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வரம்பியம் ஊரா ட்சியில் தொடர்ந்து நூறு நாள் வேலை வழங்காத தால் மாதர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய பெருந்த லைவர் அ.பாஸ்கரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எஸ். பவானி தலைமை வகித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஊராட்சி ஒன்றிய பெருந்த லைவர் ஆக.20 அன்று வர ம்பியம் ஊராட்சியில் நூறு நாள் வேலை தொடர்ந்து வழ ங்கப்படும் என்று உத்தரவா தம் அளித்து அதற்கான இட த்தையும் தேர்வு செய்து கொடுத்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, ஒன்றிய செய லாளர் டி.வி.காரல்மார்க்ஸ் மற்றும் மாதர் சங்க உறுப்பி னர்கள் 100-க்கும் மேற்ப ட்டோர் தங்களது கோரிக்கை களை கூறினர்.