tamilnadu

முசிறியம் ஊராட்சி துணைத் தலைவராக சிபிஎம் உறுப்பினர் தேர்வு

குடவாசல், ஜன.11- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள முசிறியம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக சிபிஎம் உறுப்பினர் க.சுரேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முசிறியம் ஊராட்சி மன்ற துணைத் தலை வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சுரேந்திரன் தேர்வு பெற்ற தையடுத்து முசிறியம், திட்டாணி முட்டம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த கட்சி கிளை உறுப்பி னர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி முன்னிலை யில் வெற்றி பெற்ற வேட்பாளர் க.சுரேந்திரனை  பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

;