புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்திட வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் எண்ணூர் அனல்மின் நிலையம் நுழைவாயில் முன்பு கிளைச் செயலாளர் ஏ.சங்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் குமார், மாநிலச் செயலாளர் எஸ்.கணேசன், கிளை பொருளாளர் மணி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் முகவை பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.