tamilnadu

பத்திரம் காணவில்லை


திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், 73, புன்னப்பாக்கம் கிராமம், பஜனை கோயில் தெருவில் வசிக்கும் திரு.சம்பத் த/பெ பூங்காவனம் என்பவர் தனது தந்தையின் அசல் நிலப்பத்திரம் அதன் சர்வே எண் 144/1B அதன் ஆவண எண் 1499/1975 எண்ணில் உள்ள பத்திரம் வெங்கல் பஜார் தெருவில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க சென்று சைக்கிளில் பின் கேரியரில் வைத்து சென்ற போது தொலைந்துவிட்டது. ஆகவே மேற்கண்ட ஆவணத்தை கண்டெடுத்தால் எனது கட்சிக்காரரிடம் ஒப்படைக்க வேண்டுவதுடன் அந்த ஆவணத்தை வைத்துபரிவர்தனை ஏதேனும் செய்தால் அது எனது கட்சிக்காரரை கட்டுப்படுத்தாது என்பதை இந்த அறிவிப்பு மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.


மனுதாரரின் வழக்கறிஞர்.

த.கன்னியப்பன். M.A., B.L.,

வழக்குறைஞர்

எண்.55, மேட்டுத்தெரு, 

79, நெய்வேலி கிராமம்

கன்னிகைப்போர் அஞ்சல்

ஊத்துக்கோட்டை வட்டம்

திருவள்ளூர் மாவட்டம் – 601 102.


;