கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமைத்து உண்ணும் போராட்டம் நமது நிருபர் பிப்ரவரி 9, 2020 2/9/2020 12:00:00 AM திருத்தணி ஒன்றியம், வீரவநல்லூர், பகத்சிங் நகரில், இருளர் குடியிருப்பு பகுதி அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது. அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமைத்து உண்ணும் போராட்டம் நடத்தினர்.