பெரியபாளையம் அருகில் உள்ள திருக்கண்டலம் ஊராட்சி, அண்ணாநகரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன், கவுன்சிலர் பி.ரவி, கிளை தலைவர் பி.முத்து, செயலாளர் ஐ.மணிகண்டன், பொருளாளர் கே.கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.