கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் திங்களன்று (ஜூன் 17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் நிர்வாகிகள் மருத்துவர்கள் கோபாலகிருஷ்ணன், ஜெகதீஷ் குமார், பிரேம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.