tamilnadu

கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

திருவள்ளூர்,பிப்.11- ஆந்திரா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக காஞ்சி புரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத் தது. இதையடுத்து திரு வள்ளூர் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் போதைப்பொ ருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பெரிய பைகளுடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த 2 வாலிபர் களை பிடித்து சோதனை செய்தனர். அதில் 46 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில், உசிலம்பட்டி யைச் சேர்ந்த குருநாதன், ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தை சேர்ந்த லோவாஜி என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் காவல்துறையினர் தொடர் ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;