மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவண்ணாமலை மாவட்டக் குழு சார்பில் தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம் போளூர் அண்ணா பூங்கா அருகில் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், தாலுக்கா செயலாளர்கள் சிவாஜி, கே.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.