tamilnadu

img

கையெழுத்து இயக்கம்

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்திட வலியுறுத்தி, ஒரு கோடி கையெழுத்து பெறும்  இயக்கம் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த எறையூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு, சிபிஎம் செங்கம் தாலுக்கா நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

************

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து புதுச்சேரியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார்.