சத்துணவு திட்டத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்காதே சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை நமது நிருபர் மார்ச் 15, 2020 3/15/2020 12:00:00 AM சத்துணவு திட்டத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்காதே என்ற முழகத்துடன், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் மக்கள் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.