tamilnadu

img

ஜி.வீரையனின்  முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்

விவசாயிகளின் ஒப்பற்ற தலைவர், பாட்டாளிகளின் பாதுகாவலர்  ஜி.வீரையனின்  முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவண்ணாமலையில் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சண்முகம், மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணி, மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மூத்த தலைவர் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், பாரி, லூர்துமேரி, செல்வி, ரவி, ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.