tamilnadu

img

குடிநீர் கேட்டு சாலை மறியலில்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரப்பட்டு கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.