tamilnadu

img

வாரச்சந்தையை  மாவட்ட ஆட்சித் தலைவர் க.ச.கந்தசாமி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில், மகளிர் குழுக்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் ஆகியோரின் உற்பத்தி பொருட்கள் நேரடி விற்பணை செய்வதற்கான, வாரச்சந்தையை  மாவட்ட ஆட்சித் தலைவர் க.ச.கந்தசாமி திறந்து வைத்தார்.