வாரச்சந்தையை மாவட்ட ஆட்சித் தலைவர் க.ச.கந்தசாமி திறந்து வைத்தார் நமது நிருபர் மார்ச் 9, 2020 3/9/2020 12:00:00 AM திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில், மகளிர் குழுக்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் ஆகியோரின் உற்பத்தி பொருட்கள் நேரடி விற்பணை செய்வதற்கான, வாரச்சந்தையை மாவட்ட ஆட்சித் தலைவர் க.ச.கந்தசாமி திறந்து வைத்தார்.