திருவண்ணாமலை, ஆக. 8- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள சாத்தனூர் அணை பகுதியில் வசித்தவர் முரு கேசன். இவர் சனிக்கிழமை காலை சாத்தனூர் அணை பகுதியில் மீன் பிடிக்க தண்ணீரில் இறங்கியுள்ளார். அப்பேது அங்கிருந்த முதலை ஒன்று முருகேசனை கடித்ததாகக் கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாத்தனூர் அணை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற னர்.