வாலிபர் சங்கத்தினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2020 8/18/2020 12:00:00 AM திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தேவபாளையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் வீடு, வீடாக சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். Tags ருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். youth association members were involved in spraying