தீக்கதிர் சந்தா சேர்ப்பு நிகழ்ச்சி நமது நிருபர் அக்டோபர் 9, 2019 10/9/2019 12:00:00 AM திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் பகுதியில் நடை பெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் சேர்க்கப்பட்ட 103 சந்தாக்களை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேலுவிடம் நகர செயலாளர் சுப்பிரமணி வழங்கினார்.