பள்ளி மாணவர்கள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நமது நிருபர் ஜனவரி 31, 2020 1/31/2020 12:00:00 AM திருப்பூர் பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் பள்ளியில் வியாழனன்று மகாத்மா காந்தியின் 72 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி யினை முதல்வர் கெளசல்யா ராஜன் தலைமையில் பள்ளி மாணவர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.