tamilnadu

img

கால்வாயை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மாநகரின் மையப் பகுதியில் பல வார்டுக ளைக் கடந்து செல்லும் மந்திரி வாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் குப்பைக்கூழங்கள் தேங்கி கழிவுநீர் வடிந்து செல்வது கடினமாகியுள் ளது. மழைக் காலம் தொடங்கிவிட்டால் நிலைமை மேலும், மோசமாகிவிடும், குடியிருப்புகளுக்கு பெரிய ளவுக்கு இன்னல் ஏற்படும். எனவே திருப்பூர் மாநக ராட்சி நிர்வாகம் இக்கால்வாயை உடனடியாக தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் வலியு றுத்துகின்றனர். 

;