tamilnadu

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

திருப்பூர், அக்.6- திருப்பூர் நெருப்பெ ரிச்சல் பகுதியில் தனியார் செல்போன் நிறுவனங்கள் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின் றன. அப்பகுதியில் தனி யார் செல்போன் நிறுவனங் கள் இரண்டு உயர் மின் கோபுரங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அவை அமைக் கும் பட்சத்தில் குடியிருப்பு கள் மிகுந்த அப்பகுதியில் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற் படும் என்பதால் அவற்றை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட ஆட்சி யரிடம் நெருப்பெரிச்சல் பகு தியைச் சேர்ந்த பொதுமக் கள் திங்களன்று கோரிக்கை மனு அளித்தனர்.