வெள்ளகோவில் நகராட்சியில் மறு வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு நமது நிருபர் மே 20, 2019 5/20/2019 12:00:00 AM திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் நகராட்சியின் 2வது வார்டுக்குட்பட்ட திருமங்கலம் வாக்குச் சாவடியில் ஞாயிறன்று நடைபெற்ற மறு வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான டாக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். Tags மாவட்ட ஆட்சியர் ஆய்வு மறு வாக்குப்பதிவை