பள்ளி மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நமது நிருபர் பிப்ரவரி 6, 2020 2/6/2020 12:00:00 AM திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங் கில் புதனன்று அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.