tamilnadu

img

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்கிடக்கோரி ஆர்ப்பாட்டம்

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண தொகை வழங்கிடக்கோரி அவிநாசியை அடுத்த கருவலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவிநாசி ஒன்றிய செயலாளர் கே.எம்.இசாக், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் என்.விஜயராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.