tamilnadu

கால்நடை சந்தைகளைத் திறக்க கோரிக்கை

திருப்பூர், செப். 8- தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்று காரணமாக தற்கா லிகமாக கால்நடைச் சந் தைக்கு தடை விதிக்கப்பட் டது. தற்போது பொது முடக்கத்தில் பல்வேறு தளர் வுகள் அமல்படுத்தப்பட் டுள்ளது. எனவே, விவசா யிகளின் நலன் வேண்டி திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் கால்நடை சந்தை களை திறந்து, விவசாயிகள் கால்நடை வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். மேலும், திருப் பூர் தினசரி காய்கறி மார்க் கெட் இரவு நேரங்களில் தற் போது நடைபெற்று வருகி றது. இதன் காரணமாக சிறிய உழவர் சந்தை விவ சாயிகள் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். எனவே தினசரி காய்கறி மார்க்கெட் மீண் டும் பகலில் செயல்பட அனு மதிக்க வேண்டும். என வலி யுறுத்தி உழவர் உழைப் பாளர் கட்சியினர், 10க்கும் மேற்பட்ட அப்பகுதி விவசா யிகள் செவ்வாயன்று திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்த னர்.