திருப்பூர், செப். 10- திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பழைய பஸ் நிலையம் அரு கில் உள்ள அரசு மருத்துவ மனை, அவிநாசி, பல்ல டம், தாராபுரம், உடுமலை பேட்டை அரசு மருத்து வமனைகள், சேவூர், பெருமாநல்லூர், பொங்க லூர், செம்மிபாளையம், காங்கேயம் சாவடிபாளை யம், வெள்ளகோவில், குன் னத்தூர், தாராபுரம் பொன் னாபுரம், கணியூர், எரிச னம்பட்டி, குடிமங்கலம், தாயம்பாளையம், மூலனூர் ஆரம்ப சுகாதார நிலையங் கள் ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்படு கின்றன. இதுதவிர திருப்பூர் மாந கரில் நடமாடும் பரிசோ தனை மையம் செயல்படு கிறது. எனவே பொதுமக் கள் தாமாக முன்வந்து அங்கு பரிசோதனை செய்து கொள் ளுமாறு ஆட்சியர் கூறியுள் ளார்.