tamilnadu

சாலை விபத்தில் கட்டிடத் தொழிலாளி பலி

அவிநாசி, ஆக. 16- சேவூர் அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், சம் பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், சத்தி யமங்கலம் வாலீபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் மகன் மாரிச்சாமி (42). கட்டிடத் தொழிலா ளியான இவர் தனது நண் பர்கள் ஜீவானந்தம், பிர காஷ் ஆகியோருடன் கோவை விலாங்குறிச்சி பகு தியில் இருந்து சத்தியமங்க லம் நோக்கி இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டி ருந்தனர்.

அப்போது சேவூர் - பொங்கலூர் அருகே சென்று கொண்டிருந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளா னது. இதில், பலத்த காய மடைந்த மாரிச்சாமி சம்பவ யிடத்திலேயே உயிரிழந் தார். இதுகுறித்து, சேவூர் காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

;