அவிநாசி, டிச. 3- அவிநாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு 144 உண்டியல்கள் வழங்கப்பட்டன. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி, ஆசிரியர்கள் பாக்கியலட்சுமி, பலரா மன், காவல் துணை ஆய்வாளர் ரங்கநாதன், ரோட்டரி சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் தனசேகர் மற்றும் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.