சிவகங்கை, மார்ச் 23- சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே உள்ள வில்லியரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள் திங்களன்று பிற்பகல் 3.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 72. மறைந்த முத்தம்மாள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மு.கந்த சாமியின் தாயார் ஆவார். முத்தம்மாள் இறுதி நிகழ்ச்சி செவ்வாய் பகல் 12 மணிக்கு அவரது இல்லத்தில் நடை பெறும்.