tamilnadu

தனிநபர் ஆக்கிரமிப்பில் விவசாய குளம் மீட்கக் கோரி  மனு

திருநெல்வேலி, ஆக.16- திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக் குடி ஒன்றியம் சிங்கம்பாறை சின்ன ஐயன்குளம். 50 பேர் விவசாய பயன்பாட் டிற்குள்ள குளத்தை தனி நபர் ஆக்கிர மித்துள்ளனர். இதிலிருந்து குளத்தை மீட்க வேண்டும் என்று மாவட்ட.        ஆட்சியர் மற்றும் உதவி இயக்குனர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, சேரன் மகாதேவி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.  இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் ராஜகுரு, சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் க.மாரி செல்வம், சின்ன ஐயன் குளம் சிங்கம் பாறை சங்க நிர்வாகிகள் மணி, ஜெய பால், திரவியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.