tamilnadu

நெல்லை மாவட்டத்தில் 18,518 பேருக்கு கொரோனா பரிசோதனை

 திருநெல்வேலி, ஜூன் 11- நெல்லை மாவட்டத்தில் இதுவரை 18,518 பேருக்கு கொரோனா பரி சோதனை செய்யப்பட்டுள்ளது என அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார். நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பாளையங் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் ரவிச்சந்திரன் வியாழக்கிழமையன்று செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது- நெல்லை மாவட்டத்தில் இதுவரை 18,518 பேருக்கு கொரோனா பரி சோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோத னையில் 417 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது நெல்லை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 700 முதல் 900 பிசிஆர் டெஸ்ட் எடுக்கப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின்போது அரசு மருத்து வர்கள் உடனிருந்தனர்.

;