திருநெல்வேலி, ஜூலை 6- நெல்லை மாவட்டத்தில் 95 பேருக்கு கொரோனா உறுதி யானதை அடுத்து பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 1,125-ஆக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஞாயிற்றுகிழமை வரை 1,030 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை 671 கொரோ னாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந் துள்ளனர். இந்நிலையில் திங்கட்கிழமை நெல்லை மாவட்டத் தில் 95 பேருக்கு கொரோனா உறுதி யானதை அடுத்து பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 1,125-ஆக உயர்ந்துள்ளது.