tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யகோரி நெல்லையில் தொடர் இருப்பு போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யகோரி நெல்லை மாநகரம் மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் ஜின்னா திடலில் தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 27-வது  நாள் போராட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி மாநகர் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் பேசினார். இதில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீராஷா, டி.எஸ்.எம்.ஓ.உஸ்மான், ஆப்ஷா அப்துல் காதர், எஸ்.டி.பி.ஐ மாவட்டத் தலைவர் கனி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.