திருநெல்வேலி:
காந்தி பிறந்த நாளானஅக்.2ல் நெல்லை டவுனில்காந்தி சிலைக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தாலுகா பொருளாளர் சார்பில் கௌதம்தலைமையில் மாலை அணிவித்து தேச ஒற்றுமையை பாதுகாப்போம், மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம், மதநல்லிணக்கம் பாதுகாப்போம் உள்ளிட்ட உறுதிமொழி எடுத்து காந்திசிலையிடம் மனு அளிக்கபட்டது. நிகழ்ச்சியில் எஸ்.கே.செந்தில்,டி.நாராயணன்,வீ.ராஜேஷ்,ஜெ.மோகன், எஸ்.ராஜா,எம்.மணிகண்டன், எம்.கணேஷ், ஐ.வாழவந்தான்,எம்.நெல்லைகுமார்,ஆர்.நம்பிகுமார் உள்ளிட்ட்டோர் பங்கேற்றனர்.