திருச்சிராப்பள்ளி, ஆக.10- கொரோனா பொது முடக்கத்தைப் பயன்ப டுத்தி பொதுத்துறையை, விவசாயத்தை, இய ற்கை வளங்களை சூறையாடும், மத்திய மோடி அரசின் தேசவிரோத, மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத நட வடிக்கைகளைக் கண்டித்து, ‘இந்தியாவைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன் தொ ழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள் சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே, தொலைத் தொடர்பு, பாதுகாப்பு, சுரங்கம், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பொதுத் துறைகளை தனி யாருக்கு விற்கக் கூடாது. அனைவருக்கும் இலவச சுகாதார வசதியை உறுதி செய்ய வேண்டும். வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்டம் லால்குடியில் விதொச ஒன்றிய பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை அஇவிதொச மாநில செயலாளர் பழநிசாமி துவக்கி வை த்தார். திருவெறும்பூர் கடைவீதியில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பழனிசாமி தலை மையிலும், துறையூரில் சுப்பிரமணியன் தலை மையிலும், உப்பிலியபுரம் அண்ணாசிலை அரு கில் சிஐடியு ஒன்றிய பொறுப்பாளர் முத்துக்கு மார் தலைமையிலும், மணப்பாறை பேருந்து நிலையம் முன்புவிவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் சிதம்பரம், சிபிஐ ஒன்றிய செயலாளர் தங்கராசு. சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஷாஜகான் ஆகியோர் தலைமையிலும் நடை பெற்றது. தாத்தையங்கார்பேட்டை கடைவீதியில் தலைமையிலும், வையம்பட்டி கடைவீதியில் விச ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி தலை மையிலும், தொட்டியத்தில் ஒஎச்டி மாவட்ட தலை வர் பழனிவேல் தலைமையிலும், புலிவலம் கடைவீதியில் வீராசாமி தலைமையிலும் நடை பெற்றது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் சாந்தி கமலா திரையரங்கம் அருகில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடரா ஜன் நிறைவுரையாற்றினார். ரயிலடியில் டிஆர்இயு சார்பில் கோட்டச் செய லாளர் கண்ணன் தலைமையிலும், டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர் சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமையிலும், தஞ்சை ஒன்றி யம் வல்லத்தில் விவசாயிகள் சங்க ஒன்றிய நிர்வாகி எஸ்.ஞான மாணிக்கம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.அபிமன்னன் ஆகியோர் தலைமையிலும், பெரியார் நகரில் அபிமன்னன் தலைமையி லும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பூதலூர்
அம்மாபேட்டை ஒன்றியம், கோவிலூரில் விதொச ஒன்றியச் செயலாளர் ஏ.செல்வராஜ் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலை ச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாரி யம்மன் கோவிலில் வி.தங்கையன் தலைமையி லும், அம்மாபேட்டையில் வி.ரவி தலைமையிலும் பூதலூர் தெற்கு ஒன்றியம், செங்கிப்பட்டியில் சிபிஎம் ஒன்றியச் செய லாளர் சி.பாஸ்கர் தலைமையிலும் பூதலூரில் ஒன்றியக் குழு உறுப்பினர் விஜயகுமார் தலை மையிலும் பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக்கா ட்டுப்பள்ளியில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் சம்சுதீன் தலைமையி லும், திருவையாறு ஒன்றியம் கருப்பொருளில் கட்சி ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை யிலும் நடைபெற்றது.
கும்பகோணம்
கும்பகோணம் தலைமை அஞ்சலகம் நகர தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ம.கண்ணன் (சிஐடியு) தலைமையில் நடை பெற்றது. கும்பகோணம் ஒன்றியத்தில் கடிச்ச ம்பாடி, தேவனாஞ்சேரி திருப்புறம்பியம் பகுதி யில் மாட்டுவண்டி தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் லட்சுமணன் தலைமையிலும், திருப்ப னந்தாளில் மாட்டுவண்டி தொழிலாளர் சங்க தலைவர் எம்.கோவிந்தராஜ் தலைமையிலும் நடைபெற்றது.
திருவாரூர்
திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. பழனிவேல் தலைமையேற்றார். திருத்துறை ப்பூண்டியில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமாரராஜா தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பி னர் ஐவி.நாகராஜன் உட்பட 200-க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டை பேரூராட்சி முன்பு சிஐடியு பொறுப்பாளர் சி.செல்லதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீடாமங்கலம் கடைவீதியில் விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.எஸ். கலியபெருமாள் தலைமையிலும், நன்னிலம் ஒன்றியத்தில் சிஐடியு மாவட்டக் குழு உறுப்பி னர் ஜெ.மனோகரன் தலைமையிலும், வலங்கை மான் கடைவீதியில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.சுப்பிரமணியன் தலைமையி லும் நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அரு கில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.ஜியா வுதீன், வி.ச. ஒன்றிய செயலாளர் எம்.வீரப்பன், விதொச ஒன்றியச் செயலாளர் பி.பரமேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர் சிறப்புரை யாற்றினார். கந்தர்வகோட்டையில் விச மாவட்டத் தலை வர் ஏ.ராமையன், சிஐடியு மாவட்ட நிர்வாகி கே.கார்த்திக்கேயன், விதொச ஒன்றிய செய லாளர் க.சித்திரைவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். விதொச மாநில செயலாளர் எம்.சின்னத்துரை சிறப்புரையாற்றினார். கற ம்பக்குடியில் சங்கங்களின் ஒன்றிய நிர்வாகி கள் எம்.மாதவன், பி.வீரமுத்து, கே.தங்கப்பா தலைமையிலும், பொன்னமராவதியில் ஏ.எல்.பிச்சை, பி.ராமசாமி, தீன் தலைமையிலும். திரு வரங்குளத்தில் ஏ.செந்தமிழ்ச்செல்வன் தலை மையிலும் நடைபெற்றது.
அறந்தாங்கியில் ஏ.ராஜூ, கே.தங்கராஜ், எம்.தர்மராஜ் தலைமை வகித்தனர். போ ராட்டத்தை ஆதரித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் சிறப்புரையாற்றினார். ஆவுடையார்கோவிலில் விச மாவட்ட பொருளா ளர் சி.சுப்பிரமணியன், விதொச மாவட்ட துணைத் தலைவர் வே.வீரையா ஆகியோர் தலைமை வகித்தனர். அன்னவாசலில் கே.சண்மும், ஆர்.சி.ரெங்க சாமி, சி.அன்பு ஆகியோர் தலைமையிலும், மணமேல்குடியில் கரு.ராமநாதன், ஆறுமுகம், நடராஜ் தலைமையிலும், அரிமளத்தில் எம்.அடைக்கப்பன், வெள்ளைச்சாமி தலை மையிலும், கீரனூரில் எஸ்.பீமராஜ், எம்.சண்முகம் தலைமையிலும், திருமயத்தில் கு.செல்வராஜ், பழனிவேல், எம்.வீரமணி தலை மையிலும் விராலிமலையில் சா.தோ.அருனோ தயன், திரவியராஜ், இருதயம் ஆகியோர் தலை மையிலும் நடைபெற்றது.
நாகப்பட்டினம்
கீழ்வேளூர் ஒன்றியம், தேவூரில் சிபிஎம் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறு ப்பினர் வி.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். வேதாரணியம் ஒன்றியம், கரியாப்பட்டினத்தில் வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் வி.அம்பி காபதி தலைமையில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமி ர்தலிங்கம் விளக்கவுரையாற்றினார். தலைஞாயிறு ஒன்றியம், மணக்குடியில் சி.பி.எம்.தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு தலைமை வகித்தார். நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, நாகை மாவ ட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டச் செய லாளர் அ.தி.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கரூர்: மாவட்டக் குழு சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ் அலுவலகம் முன்பு எல்பிஎப் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி. ஆர்.அண்ணாவேலு தலைமை வகித்தார்.
தரங்கம்பாடி: திருக்கடையூரில் சிஐடியு மாவட்டத் துணை செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
மன்னார்குடி: மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜி.ரெகுபதி தலைமை வகித்தார்.
சீர்காழி: சீர்காழி பழைய பேருந்து நிலையம் கட்சி யின் சீர்காழி வட்ட செயலாளர் சி.வி.ஆர்.ஜீவா னந்தம் தலைமை வகித்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கைத்தறி நெசவாளர் தொழி லாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.என். துரைராஜ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மகாராஜன் தலைமையிலும், அண்ணாசிலை முன்பு சிஐடியு மாவட்டச் செய லாளர் பி.துரைசாமி தலைமையிலும் நடை பெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.மணி வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மின் ஊழியர்கள்
தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார தொழி லாளர் சம்மேளனம் (ஏஐடியூசி) மாவட்டச் செயலாளர் தங்கவேல் தலைமையில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் பேசினார். தஞ்சாவூர் நகரியக் கோட்ட அலுவலகம் முன்பு தொழிலா ளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் மாவட்டச் செயலாளர் ராகவன் தலைமையிலும், அய்ய ம்பேட்டையில் பி.காணிக்கைராஜ், வீரசமரன்பே ட்டையில் மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டத் தலைவர் ஏ.அதிதூதமைக்கேல்ராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி: மிளகுபாறையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார்.
திருத்துறைப்பூண்டி: நெடும்பலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு சிஐடியு மன்னார்குடி கோட்டச் செயலாளர் ஜி.வீரபாண்டியன் தலைமை வகித்தார்.