tamilnadu

img

நிர்வாகிகள் பொறுப்பேற்பு

திருச்சிராப்பள்ளி, ஏப்.29-கட்டுநர் சங்க திருச்சி மைய புதிய நிர்வாகிகள் பொறு ப்பேற்பு விழா ஞாயிறு அன்று நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் சேர்மன் சிவஞானம் தலைமை வகித்தார். 2019-20ம் ஆண்டுக்கான புதிய தலைவராக ரமேஷ், துணை தலைவராக சரவணன், செயலாளராக ஜோதிமகாலிங்கம், இணை செயலாளராக சுரேஷ்குமார், பொருளாளராக ரகுபதி ஆகியோர் பொறுப்பேற்றனர். கட்டுநர் சங்க மாநில தலைவர் முத்துக்குமார் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். கட்டுநர் தேசிய அறங்காவலர் ராஜகோபால் கலந்து கொண்டார். 

;