இஸ்லாமிய குடும்பத்தினருக்கு நிவாரணப் தொகுப்பினை அமைச்சர் வழங்கினார் நமது நிருபர் மே 21, 2020 5/21/2020 12:00:00 AM திருச்சி பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினருக்கு சீரக சம்பா அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டநிவாரணப் தொகுப்பினை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.