tamilnadu

பால் கொள்முதல் கருவி வழங்கல்

  திருச்சிராப்பள்ளி,  ஜூன் 15- திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத் தில் உள்ள 50 பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கங்க ளுக்கு ரூ 64 லட்சம் மதிப்பில் தானியங்கி பால் கொள் முதல் மற்றும் பரிசோதனை கருவிகளை திருச்சி ஆவின் தலைவர் கார்த்திகேயன்  வழங்கினார். மாவட்ட வரு வாய் அலுவலர் வடிவேல் பிரபு, துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) ஜெயபாலன், சந்திரசேகரராஜா, கோ விந்தசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;