திருச்சிராப்பள்ளி, ஜூலை 7- தமிழகம் முழுவதும் காவ ல்துறையின் நண்பர்கள் (friends of police) குழு வை நிரந்தரமாக தடை செய்யக் கோரி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு க்களை அளித்தனர். திருச்சி மாநகர் மாவ ட்டச் செயலாளர் லெனின், மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் மாவட்ட ஆட்சி யரிடம் அளித்தனர். வாலி பர் சங்க மாவட்டச் செயலா ளர் கே.அருளரசன் தலைமை யில் தஞ்சை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. புது க்கோட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு வாலி பர் சங்க மாவட்டச் செயலா ளர் துரை.நாராயணன் தலை மை வகித்தார்.