பெரியார் மன்றத்தின் சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற சிகரம் இலக்கிய போட்டியில் கரூர் மாவட்டம் க.பரமத்தியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் து.ரா.பெரியதம்பி எழுதிய நீண்ட பயணம், நீங்க நினைவுகள் நூலுக்கு சிகரம் விருதும், ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கி பாராட்டினர்.