tamilnadu

img

‘மக்கள் பிரச்சனையை உடனே தீர்ப்பேன்’

தரங்கம்பாடி, ஜன.10- நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட தில்லையாடி ஊராட்சி தலைவராக வெற்றிப் பெற்ற ரெங்கராஜ் தில்லையாடி ஊராட்சி பகுதி முழுவதும் வீடு,வீடாக சென்று வாக்களித்தமைக்கு மக்களுக்கு நன்றி கூறினார். மேலும் மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன் என உறுதியளித்தார். தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் நினைவு தினத்தை மக்கள் ஒத்துழைப்போடு சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் நடத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

;