திருத்துறைப்பூண்டி, மார்ச் 2- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சமையல் எரிவாயு விலை யை உயர்த்திய ஒன்றிய மோடி அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்டி மேடு, பாமணி, பள்ளங்கோ வில் ஆகிய 3 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி. ஜோதிபாசு, டி.சுப்பிர மணியன், டிவி.காரல் மார்க்ஸ் ஆகியோர் தலை மை வகித்தனர். நிகழ்வில், மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.