tamilnadu

img

ஏவிசி கல்லூரி சார்பில் தூய்மைப் பணி

திருச்சிராப்பள்ளி: மத்திய அரசின் திட்டத்தின் மூலம் பொது இடங்களை தூய்மைப் படுத்தும் பணி மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி தேசிய  மாணவர் படை சார்பில் திரு விழந்தூர் ரெங்கனாதர் கோயிலை தூய்மைப்படுத்தும் பணியை நடைபெற்றது.  50 தேசிய மாணவர் படை மாணவர்கள், கோவில் குளம், கோவில் பிரகாரம் உள்ளிட்ட இடங்களை தூய்மை செய்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் நாகராஜன் தொடங்கி வைத்தார். தேசிய மாணவர் படை அதிகாரி முனைவர் சி.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;