tamilnadu

img

இனியும் நாம் எழாவிட்டால் எனும் மக்கள் சந்திப்பு இயக்கம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக “இனியும் நாம் எழாவிட்டால் எனும் மக்கள் சந்திப்பு இயக்கம்” திண்டுக்கல் மேட்டுப்பட்டி, இந்திரா நகர், நத்தம் வெள்ளைக்குட்டு, பகுதிகளில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் எம்.ஜானகி, மாவட்டச்செயலாளர் ராணி, மாநிலக்குழு உறுப்பினர் வனஜா, திண்டுக்கல் நகர் செயலாளர் ராஜேஸ்வரி, கிறிஸ்டினாமேரி மற்றும் சகாயமேரி, கஸ்தூரியம்மாள், பாண்டிச்செல்வி, காளியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;