tamilnadu

கலிக்கம்பட்டி ஊராட்சியில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

சின்னாளபட்டி, மே 6- திண்டுக்கல் மாவட்டம் கலிக்கம்பட்டி ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைக் காவலர்கள், பம்ப் ஆப ரேட்டர்களுக்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் பி.கே.டி.நடராஜன் அரிசி, பருப்பு, காய்கறி, பலசரக்குப்  பொருட்களை வழங்கினார். நிகழ்வில் ஊராட்சித் தலை வர் கோமதி செல்வக்குமார்,  பி.கோபி, வக்கம்பட்டி அந்தோனி,  பி.வி.நடராஜன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் ராஜலெட்சுமி  சந்தான கிருஷ் ணன், தேன்மொழி பாலாஜி, சின்னாளபட்டி கைத்தறி ஆறு முகம், பழனிச்சாமி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஆர். சகாயசோனியா, வி.வரதராஜ், எம்.மாரி யப்பன். எம்.ஈஷ்வரி சுபா, பரிமளம்., விஜயபாண்டி.  கல்யாணி,  மச்சக்காளை, பார்த்திபன், அக்பர், பீட்டர், சேகர், ஜெயப்பிரகாஷ்,, பாலு, கோட்டைப்பட்டி பாலு, முருகன் உட்பட ஏராள மான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.