tamilnadu

img

திண்டுக்கல்லில்  நகர் தொழிற்சங்க இணைப்புக்குழு சார்பாக  ஆர்ப்பாட்டம்

பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதைக் கண்டித்தும், வேலைநேரத்தை அதிகரிப்பதைக் கண்டித்தும் திண்டுக்கல்லில்  நகர் தொழிற்சங்க இணைப்புக்குழு சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாஞ்சிநாதன்(எல்.ஐ.சி) தலைமை வகித்தார். மோசஸ் (தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), முபாரக்அலி ( அரசு ஊழியர் சங்கம்,), ஓய்வு பெற்றோர் சங்கம் சார்பாக கேசவன், ஜோசப் சிரில், சுருளிவேலு, சண்முகம், செல்வநாயகம், மற்றும் பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க ஊழியர்கள்  பங்கேற்றனர்.