tamilnadu

img

நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்கக் கோரி சிஐடியு போராட்டம்

முறை சாரா தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவித்தொகை ரூ.2000 வழங்கக் கோரி ரெட்டியார் சத்திரம். திண்டுக்கல்லில் கட்டுமான தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பாக போராட்டம் நடைபெற்றது

;