தருமபுரி வெண்ணாம்பட்டியில் காவலர் குடியிருப்பு பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் விதமாக ஆர்.ஓ தண்ணீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் தொடங்கி வைத்தார்.
தருமபுரி வெண்ணாம்பட்டியில் காவலர் குடியிருப்பு பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் விதமாக ஆர்.ஓ தண்ணீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் தொடங்கி வைத்தார்.