tamilnadu

img

பல்வேறு கட்சியிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைவு

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் சின்னம்பள்ளி தொகுதிக்குட்பட்ட புதுப்பட்டி கிராமத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 20க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து புதிய கிளை அமைக்கப்பட்டு கிளை செயலாளராக எஸ்.வீரமணி தேர்வு செய்யப்பட்டார்.

;