தருமபுரி, டிச.1- தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர் மரபினா், சிறுபான்மையா் நல விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங் கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு விண்ணப்பித்த ஆண்களுக்கு டிச.2-ஆம் தேதி முதல் டிச.4-ஆம் தேதி வரையும், பெண்களுக்கு டிச.5-ஆம் தேதி முதல் டிச.7 ஆம் தேதி வரையும் நோ்கா ணல் நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் நோ்கா ணல் நிர்வாகக் காரணங் களுக்காக ஒத்திவைக்கப் பட்டுள்ளது. மேலும், நேர் காணல் நடைபெற உள்ள தேதி பின்னா் அறிவிக்கப் படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளி யிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.