tamilnadu

img

தருமபுரியில் மாதர் சங்கத்தின் சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மற்றும் பாப்பி ரெட்டிபட்டியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனிமனித இடைவெளியுடன் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்பு கள் துவங்கப்பட்டது. இந்நிகழ்வில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்டதுணைத்தலைவர் கே.பூபதி, மாவட்டநிர்வாகி ரங்கநாயகி, ஒன்றிய செயலா ளர் மாலா, வகுப்பு ஆசிரியர்கள் பூங்கொடி, குமுதா உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.